பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். பின்னர் நடிகர் தனுஷை வைத்து கர்ணன் திரைப்படத்தை இயக்கி, தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பிடித்தார்.
தற்போது, உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், மீண்டும் தனுஷை வைத்து புதிய படம் இயக்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.இந்த திரைப்படத்தை ஜீ(zee) ஸ்டுடியோஸ் மற்றும் தனுசின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது.
தற்போது இந்த அறிவிப்பு தனுஷ் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈஷாவில் நிறைவுபெற்ற பாதுகாப்பு படைகளுக்கான ஹத யோகா பயிற்சி நிகழ்ச்சி!
16 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு : மாநில அளவிலான கூடைப் பந்து சாம்பியன்ஷிப் போட்டி கோவையில் துவங்கியது
கோவையில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சாதனையாளர்களுக்கு பிராண்ட் கோயம்புத்தூர் தூதுவர் விருது
தான்ஹ் காங் குருப்பும் ஸ்கோடா குஷக் மற்றும் ஸ்லாவியாவை அசெம்பிள் செய்யும் ஆலை வியட்நாமில் திறப்பு
கோவையில் ₹37,500 ரூபாயில் மின்சார வாகனங்கள் – அசத்தும் ஓசோடெக் நிறுவனம் !
கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் சர்க்கரை நோய் சிறப்பு ஒரு நாள் முகாம்!