• Download mobile app
06 Apr 2025, SundayEdition - 3343
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

முதல் நாளிலே சிவகார்த்திகேயன் ‘ஹீரோ’ படத்திற்கு வந்த சோதனை

March 13, 2019 தண்டோரா குழு

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. மித்ரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை கேஜேஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இப்படத்தின் ஹீரோ என்று பெரியரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதே தலைப்பில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ஒரு படமும் இன்று பூஜையுடன் துவக்கப்பட்டுள்ளது. மேலும், விஜய் தேவரகொண்டா நடிக்கும் படம் தமிழிலும் வெளிவர இருக்கிறது. இந்த சூழ்நிலையில் ‘ஹீரோ’ என்ற தலைப்பில் எப்படி 2 படம் வெளியாகும் என கேள்வி எழுந்துள்ளது.

மேலும் படத்தின் தலைப்பை யார் மாற்ற போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இந்த இரண்டு படத்திற்கும் தயாரிப்பாளர்கள் சங்கம் ‘ஹீரோ’ தலைப்பை உபயோகப்படுத்த அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க