• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விஜயின் மெர்சலுடன் மோதும் நெஞ்சில் துணிவிருந்தால்

August 23, 2017 தண்டோரா குழு

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. பெரும்பாலும் பெரிய நடிகர்களின் படம் ரிலீஸ் என்றால் மற்றவர்கள் தங்களது படத்தின் வெளியீட்டை ஒத்தி வைப்பது தான் வழக்கம்.

ஆனால், சுசீந்திரன் தான் இயக்கும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தை ‘மெர்சல்’ வெளியாகும் அதே தினத்தில் வெளியிடுகிறார்.

இது குறித்து சுசீந்திரன் கூறும்போதும்,

“நாங்கள் மெர்சலுக்கு போட்டியில்லை, மெர்சலுடன் வருகிறோம், இப்படித்தான் ஆரம்பம் படத்துடன் பாண்டியநாடு ரிலிஸ் செய்தோம். அந்த இரண்டு படங்களுமே வெற்றியை அளித்தது” என்று கூறியுள்ளார்.இந்த தகவலை அவர் இணையத்தில் ஓர் கடித வடிவில் வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க