• Download mobile app
20 Apr 2025, SundayEdition - 3357
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விஜய் சேதுபதியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

April 23, 2018 தண்டோரா குழு

விஜய் சேதுபதி நடிப்பில் அருண்குமார் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் வெளியான படம் பண்ணையாரும் பத்மினியும்.இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில்,அருண் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மீண்டும் இணைந்துள்ளார்.இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை கே.புரொடக்ஷன்ஸ் மற்றும் ஒய்.எஸ்.ஆர்.பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது.இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடிக்கவுள்ளார்.இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் இறைவி படத்தில் நடித்துள்ளார்.

மேலும்,படத்திற்கு யுவன் இசையமைக்க,ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தின் படப்பிடிப்பு தென்காசி,மலேசியா போன்ற இடங்களிலும் படமாக்கப்பட இருப்பதாக படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் படிக்க