• Download mobile app
20 Apr 2025, SundayEdition - 3357
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சூர்யா37 படப்பிடிப்பு லண்டனில் தொடக்கம்!

June 26, 2018 தண்டோரா குழு

சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் சூர்யா37 படப்பிடிப்பு லண்டனில் தொடங்கப்பட்டு இருக்கிறது.

நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சூர்யாவுடன் சாய் பல்லவி,ரகுல் ப்ரீத் சிங் என இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர்.
இப்படத்தை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார்.லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக சாயிஷா ஷைகல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும்,இப்படத்தில் மோகன் லால்,அல்லு சிரிஷ்,பாலிவுட் ஸ்டார் பொம்மன் இரானி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.இந்நிலையில் முதற்கட்டமாக, படப்பிடிப்பு லண்டனில் பூஜையுடன் துவங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க