• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடிகை ராதிகா ஆப்தேவிற்கு லிப்டில் பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்…!

September 17, 2018 தண்டோரா குழு

தமிழில் பிரகாஷ் ராஜ் நடித்த தோனி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதிகா ஆப்தே.அதன்பின் கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா,ரஜினியுடன் கபாலி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

பாலிவுட்டில் தற்போது முன்னணி நாயகியாக உருவெடுத்துள்ள இவர் அவ்வபோது சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.இந்நிலையில்,ராதிகா ஆப்தே தற்போது நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் அவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது.இதனால் கடுமையான வலியால் துடித்த ராதிகாவிடம்,படப்பிடிப்பு முடிந்த பின்னர் அவருடன் சேர்ந்து நடித்த நடிகர் ஹோட்டலில் எல்லைமீற முயற்சித்துள்ளார்.

இதையடுத்து, ராதிகா ஆப்தே இதனை வெளிப்படையாக ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளார்.மேலும்,ஹாலிவுட் பிரபலங்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக வெளியே சொல்கிறார்கள்.ஆனால்,பாலிவுட்டில் உள்ளவர்களுக்கு இன்னும் அந்த துணிச்சல் வரவில்லை என்று நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க