• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மணிரத்னத்தை சந்தித்த ஆரவ்

October 16, 2017 தண்டோரா குழு

காற்று வெளியிடை படத்தினை தொடர்ந்து தனது அடுத்த படத்தின் வேலைகளை மணிரத்னம் துவங்க ஆயத்தமாகி வருகிறார்.

அவரது அடுத்த படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடிக்கஉள்ளனர்.

இந்நிலையில், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பலரது மனதை வென்று அப்போட்டியில் வெற்றியும் பெற்ற ஆரவ் மணிரத்னம் அவர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார்.

இந்த தகவலை அவரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ‘எதிர்பாராத இந்த சந்திப்பிற்கு மணிரத்னம் மற்றும் சுஹாசினி அவர்களுக்கு நன்றி என்று தெரிவித்து, புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார்.

மேலும் படிக்க