• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராஜமௌலியை சந்தித்து ஏன்? – சசிகுமார்

August 9, 2018 தண்டோரா குழு

பாகுபலி படத்தின் மூலம் உலகளவில் பிரபலமானவர் இயக்குநர் ராஜமௌலி.இவர் தற்போது தனது அடுத்த படத்திற்கான பணிகளை துவங்கியுள்ளார்.

இதற்கிடையில்,இயக்குனர் ராஜமௌலியை சமீபத்தில் இயக்குனரும் நடிகருமான சசிகுமார் சந்தித்து ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்.அதன் மூலம் அவர் ராஜமௌலியின் அடுத்த படத்தில் அவர் நடிக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியானது.

இந்நிலையில்,இது குறித்து தற்போது சசிகுமார் விளக்கமளித்துள்ளார்.அதில் அவர்,”நான் ராஜமௌலியின் அடுத்த படத்தில் நடிக்கவில்லை.நான் இயக்கவுள்ள வரலாற்று படத்தின் டிஸ்கஷனுக்காகவே அவரை சந்தித்தேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க