• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சதுரங்கவேட்டை- 2 படம் சம்பள பாக்கி: அரவிந்த்சாமிக்கு மனோபாலா பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

September 12, 2018 தண்டோரா குழு

மனோபாலா தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வினோத் இயக்கத்தில் நட்டி நட்ராஜன் நடிப்பில் கடந்த 2014ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் சதுரங்க வேட்டை.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சதுரங்க வேட்டை-2 படம் உருவாகியுள்ளது.இப்படத்தை மனோபாலா தயாரிக்க அரவிந்த்சாமி, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் வெளியீட்டுக்கான முயற்சி நடந்து வருகிறது.

இதற்கிடையே அரவிந்த்சாமி தனது சம்பள பாக்கியான 1.79 கோடியை வட்டியுடன் வழங்க வேண்டும் என்று தயாரிப்பாளர் மனோபாலா மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது,அரவிந்த் சாமி தரப்பில் பட வெளியீட்டை தடுப்பது எங்களது நோக்கம் அல்ல என்றும் சம்பள பாக்கி வந்து சேர வேண்டும் என்று கூறப்பட்டது.இதையடுத்து படத்தயாரிப்பாளர் மனோபாலா செப்.20-க்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க