• Download mobile app
16 Apr 2025, WednesdayEdition - 3353
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சில்லி எக் ரைஸ்

October 30, 2017

தேவையான பொருட்கள்

சாதம் – இரண்டு கப்

முட்டை – 1

வெங்காயம் – ஒரு கப் (நறுக்கியது)

பூண்டு உரித்தது – ஒரு கப் (தட்டியது)

இடித்த மிளகு தூள் – இரண்டு டீஸ்பூன்

உப்பு, நெய் – தேவைகேற்ப

செய்முறை

கடாயில் சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தை வதகயும்.

தட்டிய பூண்டையும் வதக்கி, இடித்த மிளகு தூள், போதுமான உப்பு சேர்க்கயும்.

சாதத்தை இதில் போட்டு கிளறி, குறைந்த தீயில் இரண்டு நிமிடகள் வைத்திருந்து இரக்கவும்.

அடித்த முட்டையில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, மிளகு தூள் சேர்த்துக்கலக்கி தவாவில் போட்டு ஆம்லெட்டை எடுகவும்.

இதை உதிரி உதிரியாக செய்து கொண்டு கடாய்யில் சிறிது எண்ணெய் காய வைத்து, முட்டையை போட்டு, சாததையும் கிளறி போதுமான உப்பு, மிளகு தூள் சேர்த்துக் கலத்து இறக்கி வைக்கவும்.

மேலும் படிக்க