• Download mobile app
10 Apr 2025, ThursdayEdition - 3347
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சேமியாவில் புது வெரைட்டியா?

March 27, 2018 tamilsamayam.com

தேவையான பொருட்கள்: 

வறுத்த சேமியா – ஒரு கப்

கெட்டி தயிர் – ஒரு கப்

அரிசி மாவு – ஒரு கப்

பெரிய வெங்காயம் – 1

மிளகாய்தூள் – 1 டேபிள்ஸ்பூன்,

உப்பு, எண்ணெய், கொத்தமல்லி, கறிவேப்பிலை – தேவையான அளவு

செய்முறை :

தண்ணீர் சேர்க்காமல் சேமியாவை தயிரில் சுமார் 20 நிமிடம் வரை ஊறவைக்கவும். ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாக வறுக்கவும்.

இத்துடன் ஊரை வைத்த சேமியாவை சேர்த்து சிறிது மிளகாய்தூள், உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும்.

பின்னர் தோசை கல்லை அடுப்பில் வைத்து, இந்தக் கலவையில் இருந்து சிறிய சிறிய அடைகளாக ஊற்றி, மெதுவாக பரப்பி, சுற்றிலும் எண்ணெய் விட்டு வேக வைக்கவும். சுவையான மொறுமொறு சேமியா அடை ரெடி. சேமியா என்றால் தெறித்து ஓடும் சிறுவர்கள் இந்த அடையை சுவைத்து உண்பார்கள்.

மேலும் படிக்க