• Download mobile app
05 Feb 2025, WednesdayEdition - 3283
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அதிமுக கவுன்சிலர் பிரபாகரனுக்கு பதிலடி கொடுத்த பொது சுகாதார குழு தலைவர் மாரிசெல்வன்

July 31, 2024 தண்டோரா குழு

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன் தலைமையில் மாமன்ற கூட்டம் நடந்தது.அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் கட்டிடம் கட்ட அனுமதி எளிதில் பொதுமக்கள் பெறும் வகையில் ஆன்லைன் மூலம் பெற்றுக்கொள்ளும் திட்டத்தை துவங்கி வைத்தார்.

அதற்கு எதகர்ப்பு தெரிவிக்கும் வகையில அதிமுக கவுன்சிலர்கள் வீடு கட்ட ஆன்லைன் அப்ரூவல் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மாமன்ற நுழைவாயிலில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கோவை மாநகராட்சி 80 வது வார்டு திமுக கவுன்சிலர்,பொது சுகாதார குழு தலைவர் கோவை ஆன்லைன் அனுமதி வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ராட்சச போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.இந்த செயல் கோவை உடன்பிறப்புகள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று உள்ளது.

மேலும் படிக்க