• Download mobile app
13 Mar 2025, ThursdayEdition - 3319
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

செந்தில் பாலாஜி ஜாமீனில் விடுதலை – கோவையில் திமுகவினர் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

September 26, 2024 தண்டோரா குழு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனில் விடுதலையானதையடுத்து கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொ.அ.ரவி மற்றும் துணைச்செயலாளர் அசோக் பாபு ஆறுக்குட்டி ஆகியோர் ஆலோசனை படி கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் ஆரோக்கிய ஜான் தலைமையில் கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காளப்பட்டி, விளாங்குறிச்சி, சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதியில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கு வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அப்போது வடக்கு மண்டல தலைவர் கதிராவேல்,5 வார்டு செயலாளர் கண்ணன், துணை செயலாளர் சுந்தர்ராஜன், காங்கிரஸ் கட்சிமாமன்ற நவீன், கதிர்வேல்சாமி, கதிர்வேல் மற்றும் சரவணம்பட்டி பகுதி நிர்வாகிகள்,காளப்பட்டி பகுதி கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க