• Download mobile app
22 Oct 2024, TuesdayEdition - 3177
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அப்போலோ மருத்துவமனையில்ரோபோடிக் மற்றும் டிஏவிஐ நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இதய நோய் அறுவை சிகிச்சை

October 19, 2024 தண்டோரா குழு

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ரோபோடிக் மற்றும் டிஏவிஐ தொழில்நுட்பத்துடன் இதய நோய் அறுவை சிகிச்சை செய்வது குறித்து அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் செங்கோட்டுவேலு,எம்.எம் யூசுப் ஆகியோர் கூறியதாவது:-

இந்த சிகிச்சை மூலமாக வயதானவர்களுக்கு இதய வால்வ் பிரச்சனையை ஏற்பட்டால் அவர்களை தொடை மூலமாக ஊசி செலுத்தி அதனை சரி செய்ய முடியும்.ரோபோடிக் மற்றும் டிஏவிஐ தொழில்நுட்பம் மூலமாக நோயாளிக்கு எந்த விதமான சிகிச்சை அளிக்க முடியும் என்று ஆராய்ச்சி செய்த பிறகு சிகிச்சை அளிக்கப்படும் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்த நபர்களுக்கு கூட இந்த சிகிச்சை செய்ய முடியும் சிகிச்சை செய்து அடுத்த நாட்களே சாதனமாக செயல்படுவார்கள்.

முன்பு அறுவை சிகிச்சை செய்யும் போது நெஞ்சு எலும்பை திறந்து தான் அறுவை சிகிச்சை செய்ய முடியும் ஆனால் தற்பொழுது இந்த தொழில்நுட்பம் மூலமாக இதயத்திற்கு கீழே ஒரு துளையிட்டு 5 சென்டி மீட்டர் திறந்து எளிதாக அறுவை செய்ய முடியும்.

மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் படிக்க