• Download mobile app
28 Apr 2025, MondayEdition - 3365
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அரசு பேருந்தில் தீடிரென தீ ! உயிர் தப்பிய பயணிகள்

July 14, 2017 தண்டோரா குழு

ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி சென்ற அரசுப் பேருந்து தீடீரென தீ பற்றி எரிந்து சாம்பலானது. ஓட்டுனரின் துரித செயலால் பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.

ஈரோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பகுதி அருகே அரசு பேருந்து வந்து கொண்டிருந்த போது பேருந்தின் முன்பக்கத்தில் தீடீரென தீ எரியத் தொடங்கியது.

இதனையடுத்து ஓட்டுனர் பேருந்தை நிறுத்திவிட்டு பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.இதனால் அந்த பேருந்தில் பயணம்செய்த 37 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக கீழே இறங்கி உயிர் தப்பினர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைப்பதற்குள் முற்றிலும் பேருந்து எரிந்து சாம்பலானது.

மேலும் படிக்க