• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அர்ஜுன் தொழில்நுட்பக் கல்லூரியில் நாளை பட்டமளிப்பு விழா

November 26, 2022 தண்டோரா குழு

கோவையில் அர்ஜுன் தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நாளை நடைபெறவுள்ளது.

கோவை பொள்ளாச்சி மெயின் ரோடு கிணத்துக்கடவு தாமரைக்குளம் பகுதியில் உள்ள அர்ஜுன் தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நாளை நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும்,காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனத்தின் வேந்தருமான டாக்டர்.பி.மன்னர் ஜவஹர் மற்றும் ACP & HR வணிகத் தலைவர், இன்ஃபோசிஸ் லிமிடெட், நிறுவனர் & நிர்வாக அறங்காவலர் ஜே. சுஜித் குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்க உள்ளனர்.

காலை 10:30 மணிக்கு கல்லூரி வளாகத்தில் விழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க