• Download mobile app
28 Apr 2025, MondayEdition - 3365
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக உண்ணாவிரதம்

July 6, 2017 தண்டோரா குழு

கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுச்சேரியில் ஆளுங்கட்சிகும் துணைநிலை ஆளுநர் இடையேயான பனிப்போர் உச்சத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி காங்கிரஸ் மாநில தலைவர் நமச்சிவாயம் தலைமையில் நடைப்பெற்று வரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும் படிக்க