• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இங்கிலாந்து அரசு குடும்பத்திற்கு மற்றொரு வாரிசு

September 5, 2017

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் இளவரசி கேட் தம்பதி, “தங்கள் மூன்றாவது குழந்தையை எதிர்பார்த்திருப்பதாக” டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தின் இளவரசர் வில்லியம்ஸ்க்கு ஏற்கனவே 4 வயதில் ஜார்ஜ் மற்றும் சார்லட் என்று இரண்டு குழந்தைகள் உள்ளன.

“இது ஒரு மகிழ்ச்சியான செய்தி. கேம்ப்ரிட்ஜ் இளவரசி மற்றும் இளவரசருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று இங்கிலாந்து பிரதமர் தனது ட்விட்டரில் வாழ்த்து செய்தி அனுப்பினார்.

இந்நிலையில் இளவரசி கேட் ஹைப்பரேமேசிஸ் கிராவிடாரம்(Hyperemesis Gravidarum) என்னும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக அவர் விரைவில் குணமாக வேண்டும் என இங்கிலாந்து மக்கள் பிராத்தனையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க