• Download mobile app
27 Apr 2025, SundayEdition - 3364
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்க்கு ‘ஆர்டர் ஆப் கனடா’ விருது

July 1, 2017 தண்டோரா குழு

கனடா நாட்டில் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் கனடா’ இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்க்கு வழங்கப்பட்டுள்ளது.

‘ஆர்டர் ஆப் கனடா’ விருது கனடா நாட்டின் உயரிய விருதாகும்.இந்த விருது அந்நாட்டின் சிறந்த குடிமகன், நாட்டிற்கு செய்த சிறந்த சாதனை மற்றும் சேவையை அங்கீகரித்து வழங்கப்படும். அந்த வகையில் கனடா நாட்டின் ஆயுதப்படைக்கு ஆதரவு அளித்ததற்காகவும், உலகளவில் சமுதாய தொண்டு செய்ததற்காகவும் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்க்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனடா நாட்டின் 15௦வது தினத்தை முன்னிட்டு இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மற்றும் அவருடைய மனைவி கமில்லாவுடன் கலந்துக்கொள்ள கனடா வந்துள்ளனர். இந்த விழாவிற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பொதுவாக ‘ஆர்டர் ஆப் கனடா’ விருது கனடா நாட்டின் மக்களுக்கு தான் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் அரசக்குடும்பதினர் தனிசிறப்புடைய தோழமை பிரிவின் கீழ் இந்த விருதை வாங்க தகுதியுடையவர்கள் ஆவார்.

இளவரசர் சார்லசை அடுத்து,இளவரசர் சார்லசின் தந்தை பிரினஸ் ஃபிளிப் 2013ஆம் அண்டில் இந்த விருதை பெற்றுள்ளார்.

மேலும் படிக்க