• Download mobile app
29 Apr 2025, TuesdayEdition - 3366
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்திய மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

August 15, 2017 தண்டோரா குழு

இந்திய தமிழக மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

நாகை மாவட்டத்தை சேர்ந்த நான்கு மீனவர்கள் கடந்த ஞாயிறன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் வேதாரண்யம் அருகே அவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து படகுகளை பறிமுதல் செய்தனர்.கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க