• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இரும்பு பெண்மணிக்கு திருமணம்?

May 4, 2017 தண்டோரா குழு

மணிப்பூரில் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்ட இரோம் சர்மிளா (45) விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மணிப்பூரில் ஆயுத சட்டத்தை நீக்க வலியுறுத்தி 17 ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி இரும்பு பெண்மணி என பெயர் பெற்றவர் இரோம் சர்மிளா. சமீபத்தில் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட இவர் மணிப்பூர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார்.

இந்நிலையில் இரோம் சர்மிளா கடந்த 8 ஆண்டுகளாக தான் காதலித்து வந்த பிரிட்டனைச் சேர்ந்த டெஸ்மேண்ட் கவுடின்கோ (54) என்பவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

மேலும் இவர்களது திருமணம் கேரளாவில் நடக்கவிருப்பதாகவும், விரைவில் டெஸ்மேண்ட் இந்தியா வந்ததும் இவர்களது திருமணம் நடக்க உள்ளது என்று தெரிவித்துள்ளார்.ஆயுதப்படை சட்டத்திற்கு எதிரான தனது போராட்டம் தொடரும் என்று இரோம் சர்மிளா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க