• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உக்கடம் பகுதியில் குடியிருப்பு கட்டுமான பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

November 24, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உக்கடம் மேம்பால கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு கொண்டார்.அதன் உக்கடம் பகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.49.40 கோடி மதிப்பீட்டில் 520 குடியிருப்பு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த இப்பணிகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர்சமீரன் இன்று ஆய்வு மேற்கொண்டார். மேலும்,குடியிருப்பு கட்டுமான பணிகளில் பயன்படுத்தும் M Sand தரம் ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து உக்கடம் பெருமாள் கோயில் வீதியில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க நியாயவிலைக் கடையில் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

மேலும் படிக்க