• Download mobile app
22 Apr 2025, TuesdayEdition - 3359
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பேரவையில் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு எதிர்ப்பு – காங்கிஸ் முடிவு

February 18, 2017 தண்டோரா குழு

சென்னை: சட்டப் பேரவையில் தமிழக முதலமைச்சர்‌ எடப்பாடி கே.பழனிச்சாமி அமைச்சரவை மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், அவருக்கு எதிராக வாக்களிக்க தமிழ்நாடு காங்கிஸ் கட்சி முடிவு செய்தது.

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தனது பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபிக்க 15 நாள் அவகாசம் வழங்கியனார்.

அதைத் தொடர்ந்து சட்டப் பேரவையில் சனிக்கிழமை எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கு கோரியிருக்கிறார். இது தொடர்பாக சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் சனிக்கிழமை நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் கொறடா விஜயதரணி, சட்டப்பேரவை குழு தலைவர் ராமசாமி உள்ளிட்ட 8 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் முடிவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க