• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எஸ்பிபி வனத்தின் இரண்டாவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா

September 26, 2022 தண்டோரா குழு

கோவை பேரூர் அடுத்த பச்சாபாளையத்தில் உள்ள எஸ்பிபி வனத்தின் இரண்டாவது ஆண்டு நிறைவு விழா விழாவை முன்னிட்டு, மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது.

கோவை மாவட்டம், பேரூர் அடுத்த பச்சாபாளையம் பகுதியில், சிறுதுளி அமைப்பின் சார்பாக மறைந்த முன்னாள் பாடகர் எஸ் பி பி யின் நினைவாக எஸ்பிபி வணம் என்று, அமைக்கப்பட்டு, அங்கு அடர்வனம் முறையில் மரங்களை நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது, எஸ்பிபி நினைவு நாளான செப்டம்பர் 25 ம்தேதியை நினைவு கூறும் விதமாக இன்று செப்டம்பர் 24ஆம் தேதியான இன்று மாலையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகள் சிறுதுளி அமைப்பின் இயக்குனர் வனிதா மோகன், மாநகராட்சி ஆணையர் பிரதாப், வருமானவரித்துறை அதிகாரி குமார், என பலரும் கலந்து கொண்டு மரங்களை நட்டனர், மேலும் கூடுதல் சிறப்பாக எஸ் பி பி யின் சிலைக்கு மலர் தூவி அஞ்சலியினை செலுத்தினர், பின்னர் அவரது நினைவாக, பராமரிக்கப்பட வருகின்ற அடர்வன பூங்காவை சுற்றி பார்த்து, அவரது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து இசைக் கருவிகள் தயாரிப்பதற்கு தேவைப்படுகின்ற மர வகைகளை, இங்கு நட்டனர், பின்னர் எஸ்பிபியின் நினைவுகளை எடுத்து கூறும் விதமாக எஸ் பி பி யின் பாடல்களை பாடி அனைவரும் கேட்டு ரசித்தனர், இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டடோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க