• Download mobile app
29 Apr 2025, TuesdayEdition - 3366
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐபிஎஸ் அதிகாரிகளான இரட்டையர்கள் -வைரலாகும் புகைப்படம்

March 4, 2022 தண்டோரா குழு

செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வருபவர்,ஐபிஎஸ் அதிகாரி அரவிந்தன்.சமூக வலைத்தளங்களில் எப்பவுமே ஆக்டிவாக இருக்கும் இவர் காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக தமிழ்நாடு அரசின் அண்ணா விருது பெற்றுள்ளார்.

இந்நிலையில் இவர் தனது சமூக வலைதளத்தில் அவரது சகோதரர் அபிநந்தனுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.அவர் அச்சுஅசலாக இவரை போலவே
ஐ.பி.எஸ்.உடையில் போஸ் கொடுத்து
நிற்கிறார்.முடிந்தால் ஆறு வித்தியாசத்தை கண்டுபிடியுங்கள் என்பது போல் இருக்கும் அந்த புகைப்படத்தை பார்த்து சமூக வலைதளவாசிகள் ஆச்சரியப்பட்டுள்ளனர்.

அபிநந்தனும் டெல்லி காவல் துறையில் உதவி ஆணையராகப் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க