• Download mobile app
21 Apr 2025, MondayEdition - 3358
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஓணம்‌ பண்டிகையை முன்னிட்டு 29ம் தேதி கோவைக்கு உள்ளூர் விடுமுறை

August 9, 2023 தண்டோரா குழு

ஓணம்‌ பண்டிகையை முன்னிட்டு வரும்‌ 29ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று கோவை மாவட்டத்தில்‌ உள்ள மாநில அரசு அலுவலகங்கள்‌ மற்றும்‌ கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர்‌ விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

இதற்கு பதிலாக அவ்வலுவலகங்கள்‌ மற்றும்‌ கல்வி நிறுவனங்களுக்கு வரும்‌ செப்டம்பர் 2ம் தேதி அன்று முழு பணிநாளாக செயல்படும்‌.

இந்த உள்ளூர்‌ விடுமுறை அறிவிக்கும்‌ போது மாவட்டத்தில்‌ உள்ள கருவூலம்‌ மற்றும்‌ சார்நிலை கருவூலகங்கள்‌ அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும்‌ பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்‌.

இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க