• Download mobile app
26 Apr 2025, SaturdayEdition - 3363
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கண்களைப் பார்த்து மனநிலையை அறியும் சக்தி ஆண்களைவிட பெண்களுக்கே அதிகம்– ஆய்வில் தகவல்

June 9, 2017 தண்டோரா குழு

ஒருவரின் கண்களைப் பார்த்து அவரின் மனநிலையை அறியும் சக்தி ஆண்களைவிட பெண்களுக்கே அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒருவரின் கண்களை பார்த்து அவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளும் அபூர்வ சக்தி சிலரிடமே உள்ளது. இது தொடர்பாக இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். உலகம் முழுவதும் உள்ள 89 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தற்போது அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அந்த ஆய்வில் மனிதனின் கண்களை பார்த்து அவரது மனநிலையை அறியும் சக்தி பெண்களுக்கு உண்டு என்பது தெரியவந்துள்ளது. இது ஆச்சரியமான விஷயமே ஆண்களைவிட பெரும்பாலான பெண்களுக்கு தான்இத்தகைய சக்தி அதிகம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மரபணு மாற்றத்தின் காரணமாக பெண்களுக்கு இத்தகைய சக்தி இருப்பதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க