• Download mobile app
25 Apr 2025, FridayEdition - 3362
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கதவுகள் இல்லா கழிப்பிடத்தால் மக்கள் சிரமம்

September 16, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி 66 வது வார்டு பாலசுப்பிரமணியம் நகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் கழிப்பறை கட்டுப்பட்டு மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், கழிப்பிடத்தில்,8 கழிவறைகளின் கதவுகள் மராமரத்து பணிக்காக இரு நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது வரை பொருத்தப்படவில்லை. கதவுகள் இல்லா கழிப்பிடத்தால் மக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க