• Download mobile app
28 Apr 2025, MondayEdition - 3365
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கருணாநிதி சட்டப்பேரவைக்கு வர விலக்கு

July 18, 2017 தண்டோரா குழு

திமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவைக்கு வர விலக்கு கோரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் ஓய்வெடுத்து வருகிறார்.அதனால் தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அவர் பங்கேற்காமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் உடல் நிலையை கருத்தில் கொண்டு திமுக தலைவர் கருணாநிதி சட்டசபைக்கு வர விலக்கு அளிக்க வேண்டும் எனக்கூறி எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு
வந்தார். இந்தத் தீர்மானம் இன்று சட்டசபையில் ஆளும் கட்சியின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது.

மேலும், நேற்று நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலிலும் அவர் வாக்களிக்க வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க