• Download mobile app
23 Apr 2025, WednesdayEdition - 3360
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காதலருடன் உறவு கொள்வதை லைவ்வாக காட்டப்போகிறேன்– இந்தி நடிகை அதிரடி

March 29, 2017 தண்டோரா குழு

காதலருடன் உறவு கொள்வதை லைவ்வாக காட்டப்போகிறேன் என்று பாலிவுட் நடிகை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர் கவிதா ராதேஷ்யாம்(31).அப்படியே பாலிவுட் பக்கம் சென்ற அவர் பின்னர் கன்னட படங்களிலும் அவ்வப்போது நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் குடியிருக்கும் அபார்ட்மெண்ட் மாடிப் பகுதிக்கு சென்று அவர் ரசிகர்களுக்கு பெரிஸ்கோப் மூலம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.அதில், தனது அபார்ட்மெண்ட் மாடியில் காதலருடன் சேர்ந்து உறவு கொள்வதை லைவ் ஷோவாக பெரிஸ்கோப் மூலமாக காட்டப்போவதாக அறிவித்துள்ளார்.

இதுமட்டுமின்றி இதற்கான காரணத்ததை அவர் தெரிவித்துள்ளார். அது இனவாதம், தீவிரவாதம், பாகுபாடு என்று பல பிரச்சனைகளை சந்தித்து வரும் இந்த உலகிற்கு ஒரு நிம்மதி அளிக்க காதல் தான் சிறந்த ஆயுதம் என்பதை நிரூபிக்க உறவு கொள்வதை லைவாக காட்ட திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இன்னும் 4 நாட்கள் இருப்பதால் இன்னும் லைக்குகள் வேண்டும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க