• Download mobile app
28 Apr 2025, MondayEdition - 3365
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கார் விபத்தில் ஆத்துார் சார்பு நீதிபதி நாகலட்சுமி தேவி உயிரிழப்பு

July 14, 2017 தண்டோரா குழு

சேலம் ஆத்தூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஆத்துார் அமர்வு நீதிமன்ற நீதிபதி நாகலட்சுமி உயிரிழந்துள்ளார்.

ஆத்தூர் சார்பு நீதிமன்ற நீதிபதி நாகலட்சுமி தனது குடும்பத்தினருடன் நாமக்கல்லில் இருந்து காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது, ஆத்தூர் மல்லியகரை கோபாலபுரம் பகுதியில் இருசக்கர வாகனம் ஒன்று குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலைதடுமாறிய நீதிபதி கார் எதிர்பாராதவிதமாக சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.இதில் நீதிபதி நாகலட்சுமி தேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் படிக்க