• Download mobile app
25 Apr 2025, FridayEdition - 3362
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கேம்போர்டு பள்ளியின் மாணவர்கள் தலைவர், மாணவியர் தலைவி பதவியேற்பு

July 28, 2022 தண்டோரா குழு

கோவை கேம்ஃபோர்டு இன்டர் நேஷனல் பள்ளியின் 12-வது மாணவர்கள் தலைவர், மாணவியர் தலைவி மற்றும் பள்ளி குழுத்தலைவர்கள் பொறுப்பேற்கும் விழா நடைபெற்றது.

தமிழ்நாடு விமானப்படையின் அதிகாரி விங்க் கமாண்டர் எஸ்.நிதின் தலைமை விருந்தினராக பங்கேற்றார். அவர் பேசும்போது, தலைவரின் குணங்கள், பண்புகளையை எடுத்துரைத்தார்.

உயர்ந்த இலக்குகளுடன் கடுமையான உழைப்பு உச்சத்துக்கு கொண்டு செல்லும். எளிதாக தவறு செய்வதைவிட கடுமையாக இருந்தாலும் நல்ல பாதையை தேர்ந்தெடுத்து அறவழியில் செல்ல வேண்டும் என்றும் மாணவர்களை ஊக்கப்படுத்தினார். பள்ளிக் கவுன்சில் தலைவர்களாக தங்களது கடமையையும் நேர்மையுடன் நிறைவேற்றுவோம் என இளம் மாணவர் தலைவர்கள் உறுதிமொழி ஏற்றனர். மாணவர் தலைவராக ஹர்ஷில் பாவிக் மோமாயாவும், மாணவிகளின் தலைவியாக சஞ்சனாவும் பொறுப் பேற்றனர்.

பள்ளித் தலைவர் அருள்ரமேஷ், தாளாளர் பூங்கோதை அருள்ரமேஷ், முதல்வர் பூணம் ஷயல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

மேலும் படிக்க