• Download mobile app
27 Apr 2025, SundayEdition - 3364
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கேரளாவில் சப் – கலெக்டர், எம்எல்ஏ காதல் திருமணம் !

June 30, 2017 தண்டோரா குழு

கே‌ரளாவில் எம்எல்ஏவை, உதவி ஆட்சியர் ஒருவர் காதலித்து திருமணம் செய்துள்ளார்.

கேரள முன்னாள் சபாநாயகரின் மகனும், அருவிக்கரை தொகுதி எம்.எல்.ஏவுமான சபரிநாதனுக்கும், திருவனந்தபுரம் மாவட்ட உதவி மாவட்ட ஆட்சியர் திவ்யாவும் காதலித்து வந்தனர். இது சமூக வலைத்தளத்தில் பரவலாக பேசப்பட்டது.

இதையடுத்து, இருவீட்டார் சம்மந்தத்துடன் இன்று கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமண நிகழ்ச்சியில், கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிலதா உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மேலும் படிக்க