• Download mobile app
26 Apr 2025, SaturdayEdition - 3363
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி

May 31, 2022 தண்டோரா குழு

பொது சுகாதாரத் துறையின் கோவை மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையத்தின் சார்பாக நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணியில் கங்கா செவிலியர் கல்லூரி மற்றும் பிஷப் அப்பாசாமி கல்வியியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

இப்பேரணிக்கு தலைமை தாங்கி மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அருணா முன்னிலை வகித்தார்.மேலும் திட்ட அலுவலர் விஜயகுமார்,புகையிலைக் கட்டுப்பாட்டு மைய மாவட்ட ஆலோசகர் சரண்யா தேவி, சமூகப் பணியாளர் முரளி கிருஷ்ணன், உளவியலாளர் தௌபிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி பந்தய சாலை துணை இயக்குநர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. மேலும், புகையிலை எதிர்ப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.

மேலும் படிக்க