• Download mobile app
18 Oct 2024, FridayEdition - 3173
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கலாஷா நகைகள் கண்காட்சி துவக்கம்

July 8, 2024 தண்டோரா குழு

கோவை ரெசிடென்சி ஹோட்டலில் நகைகள் வடிவமைப்பு நிபுணர் அபர்ணா சுங்கு வடிவமைப்பில் உருவான கைவினை நகைகள் மற்றும் திருமண நகைகள் கண்காட்சி இன்று (8 -ந் தேதி) தொடங்கியது.

வருகிற 10-ம் தேதி முடிய நடைபெறும் இந்த கலாஷா நகைகள் கண்காட்சியை சீமா செந்தில் (இயக்குனர் – ரத்தினம் குழுமம்), லட்சுமி மோகன் (நிர்வாக இயக்குனர் – பிரிக்கால் ஹோல்டிங்), புவனா சதீஷ் (ஸ்பார்க்லர்ஸ் பேட்மின்டன் அகாடமி உரிமையாளர்), கீர்த்தனா மனோஜ் ( இயக்குனர் – கார்த்திகை டெக்ஸ்டைல் மில்ஸ்), அட்வ் முருகம்பாள் சுந்தரவடிவேல் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

இது குறித்து அபர்ணா சுங்கு கூறும்போது,

“இந்த கண்காட்சி 8,9,10 ஆகிய 3 நாட்கள் நடக்கிறது.கண்காட்சி தினசரி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது” என்று கூறினார்.

மேலும் படிக்க