• Download mobile app
20 Apr 2025, SundayEdition - 3357
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 76வது நகை கண்காட்சி துவங்கியது

January 27, 2024 தண்டோரா குழு

கோவையில் மிகவும் பெரிதான நகை கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கியதை தொடந்து ஏராளமான மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

கோவை அவினாசி சாலையில் உள்ள ரெசிடென்சி டவர்ஸில் கோவை மிக பெரிய 76வது நகைகள் கண்காட்சி துவங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட Fasion Icon ரின்கி ஷா இக்கண்காட்சியை துவக்கி வைத்தார். மேலும் அங்கு காட்சிபடுத்தப்பட்டிருந்த நகைகளை பார்த்து ரசித்தார்.

மூன்று நாட்கள் நாட்கள் நடைபெற உள்ள நகை கண்காட்சி 28ம் தேதியுடன் முடிவடைகிறது.இக்கண்காட்சியில் 30 நகை கடைகள் அவர்களது ஸ்டால்களை அமைத்துள்ளனர்.இதற்கு அனுமதி இலவசமாகும்.மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் ஏராளமான பொதுமக்கள் இந்த நகை கண்காட்சியை காண வருகை புரிகின்றனர்.

இங்கு வருபவர்களுக்கு அந்தந்த கடைக்காரர்கள் அவர்களது கடையில் உள்ள நகைகள் குறித்தும் தனித்துவம் எடுத்தும் எடுத்துரைக்கின்றனர். இங்கு விற்பனையும் நடைபெறுவதால் பொதுமக்கள் அவர்களுக்கு பிடித்தமான நகைகளை வாங்கி செல்கின்றனர்.

மேலும் படிக்க