• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ஆசிரியை கொலை வழக்கில் கைதான இளையராஜா தூக்கிட்டு தற்கொலை!

May 10, 2017 தண்டோரா குழு

கோவை ஆசிரியர் கொலை சம்பந்தமாக கைது செய்யப்பட்ட இளையராஜா புழல் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கோவை சிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பள்ளி ஆசிரியை நிவேதிதா. கணவரை பிரிந்து வாழும் அவர் சென்னையில் நேற்று கார் ஏற்றி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இளையராஜா என்பவர் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், புழல் சிறையில் அடைப்பட்ட தீயணைப்பு படை வீரர் இளையராஜா இன்று கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து அவரது உடல் ராயப்பட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க