• Download mobile app
24 Apr 2025, ThursdayEdition - 3361
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை காரமடையில் தந்தை பெரியார் உணவகம் திறப்பு !

September 17, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் காரமடையில் தந்தை பெரியார் உணவகம் என்று பெயர் வைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்து முன்னணி அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில்,பெரியார் பிறந்தநாளான இன்று அந்த உணவகத்தை அதே இடத்தில் தி.மு.க மற்றும் திராவிட இயக்கத்தினரால் திறந்து வைக்க ஏற்பாடு நடந்தது.

இதையடுத்து, தந்தை பெரியார் உணவகத்தை இன்று சமூக நீதி கண்காணிப்பு குழு தலைவர் சுப.வீரபாண்டியன், தபெதிக பொதுசெயலாளர் கு.ராமகிருஷ்ணன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

மேலும் படிக்க