• Download mobile app
28 Apr 2025, MondayEdition - 3365
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை பட்டு வளர்ச்சி துறையின் சார்பில் விவசாயிகளுக்கு பவர் டெல்லர் இயந்திரம்

March 25, 2022 தண்டோரா குழு

கோவைபட்டு வளர்ச்சி துறையின் சார்பில் விவசாயிகளுக்கு பவர் டெல்லர் இயந்திரம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு பட்டு வளர்ச்சி துறையின் சார்பில் பட்டு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. அதன்படி இன்று கோவை மாவட்ட் ஆட்சியர் அலுவலகத்தில் இத்துறையின் சார்பில் 7 பட்டு விவசாயிகளுக்கு பவர் டெல்லர் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.

மேலும் கடந்த ஆண்டு பட்டு விவசாயத்தில் சிறப்பாக கோவை மாவட்டத்தை சேர்ந்த 3 விவசாயிகளில் முதல் இடத்தை பிடித்த வடுகபாளையம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமிக்கு 25,000 ரூபாய், 2ம் இடத்தை பிடித்த நரசிபுரம் பகுதியை சேர்ந்த முருகசாமிக்கு 20,000 ரூபாயும் மூன்றாம் இடத்தை பிடித்த குமாரபாளையத்தை சேர்ந்த சித்ரா விற்கு 15,000 ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும் 2 விவசாயிகளுக்கு பட்டு மனை அமைக்க தலா 1 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்பட்டது. இவற்றை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார்.

மேலும் படிக்க