• Download mobile app
09 Apr 2025, WednesdayEdition - 3346
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்பத்தினருக்கு இலவச கண் பரிசோதனை முகாம்

November 16, 2024 தண்டோரா குழு

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன்,மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (16.11.2024) கோவை மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள்,ஆளிநர்கள்,அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவலர்களின் குடும்பத்தினருக்காக வாசன் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமினை துவங்கி வைத்தார்.

இம்முகாம் மூலம் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினரும் இலவச கண் பரிசோதனை செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் இன்று நடைபெற்ற முகாமில் சுமார் 150 நபர்கள் கலந்து கொண்டனர்.மேலும் வரும் நாட்களில் இதுபோன்ற முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க