• Download mobile app
27 Apr 2025, SundayEdition - 3364
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு .

June 21, 2017 தண்டோரா குழு

திமுக அளித்த புகார் சம்பந்தமாக ஆளுநரிடம் இருந்து வந்துள்ள கடிதத்தை படித்து காட்ட சபாநாயகர் மறுத்துவிட்டார். இதனை கண்டித்து வெளிநடப்பு செய்தோம் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“திமுக அளித்த புகார் அடிப்படையில் ஆளுநர் சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆளுநரிடம் இருந்து சட்டப்பேரவைக்கு வரும் தகவல்களை படித்து காட்ட வேண்டும் என்பது சட்டம். இக்கடிதம் குறித்து சபாநாயகர், முதலமைச்சர் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும். ஆளுநரிடம் இருந்து வந்துள்ள கடிதத்தை படித்து காட்ட சபாநாயகர் மறுத்துவிட்டார். இதனை கண்டித்து வெளிநடப்பு செய்தோம்.”என்றார்.

முன்னதாக கூவத்தூர் பேரம் விவகாரம் தொடர்பாக வெளியான வீடியோ ஆதரங்களை எதிர்க்கட்சித் தலைவர் மு.க ல்டாலின், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க