• Download mobile app
22 Apr 2025, TuesdayEdition - 3359
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சட்டம் ஒழுங்கு: ஆளுநரிடம் முதல்வர் விளக்கம்

February 14, 2017 தண்டோரா குழு

தமிழகத்தின் சட்டம்ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தொலைபேசி மூலம் ஆளுநருக்கு விளக்கம் அளித்துள்ளார்.

ஜெயலலிதா மீதான சொத்து வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூன்று பேர் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதைத் தொடர்ந்து கூவத்தூர் விடுதியில் உள்ள எம்.எல்.ஏ-க்களைச் சந்திக்க முதலமைச்சர் ஓ. பன்னீர் செவ்லத்தின் ஆதரவாளரான அமைச்சர்கள் குழு சென்றது.

ஆனால் அவர்கள் கோவளம் பகுதியிலேயே காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதையடுத்து தொடர்ந்து வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி கூவத்தூரில் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தார். இதனால், கூவத்தூர் வழியாக செல்லும் பேருந்துகள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன.

இதன் காரணமாக கூவத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தொலைபேசியில் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் படிக்க