• Download mobile app
27 Apr 2025, SundayEdition - 3364
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சவுதி அரேபியாவின் புதிய இளவரசராக முகம்மது பின் சல்மான் நியமனம்

June 21, 2017 தண்டோரா குழு

சவுதி அரேபியாவின் இளவரசர் பதிவியிலிருந்து முகம்மது பின் நயிப் பின் அப்துல்யாசில் விடுவிக்கப்பட்டு, புதிய இளவரசராக முகமத் பின் சல்மான் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மன்னராட்சி நடைபெறும் சவுதி அரேபியாவில், இளவரசர் பதவியில் முகமத் பின் அப்துல்யாஸின் பதவியில் இருந்தார். அப்பதவியிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டு,துணை இளவரசராக பதவி வகித்து வந்து முகம்மது பின் சல்மான் புதிய இளவரசராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய இளவரசரை சேர்ந்தெடுப்பதற்கான நடைபெற்ற கூட்டத்தில் முகம்மது பின் சல்மானுக்கு 43 பேரில் 31 பேர் ஆதரவு அளித்துள்ளனர்.

அரச சட்டத்தின் படி, புதிய இளவரசர் முகமத் பின் சல்மான் நாட்டின் பிரதமராகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் இருப்பார்.

மேலும்,முகமத் பின் சல்மான் துணை இளவரசர் பதவியில் இருந்த போது, ஏமன் நாட்டில் நடந்த சவுதி அரேபிய போரை நடத்தவும், எண்ணெய் வர்த்தகத்தை தொடர்ந்து ராஜ்யத்தின் எதிர்கால திட்டங்களை வகுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க