• Download mobile app
28 Apr 2025, MondayEdition - 3365
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த செவிலியர் க்ளோரியா தற்கொலை முயற்சி

July 18, 2017 தண்டோரா குழு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த செவிலியர் க்ளோரியா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பேற்ற போது அவருக்கு மருத்துவ உதவி அளித்தவர்க்ளோரியா. இவரது கடந்த மாதம் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் செவிலியர் க்ளோரியா இன்று தன் இரு குழந்தைகளுடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.தற்கொலைக்கு முயன்ற க்ளோரியாவையும் அவர் குழந்தைகளையும் சிகிச்சைக்காக ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க