• Download mobile app
22 Apr 2025, TuesdayEdition - 3359
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டாஸ்மாக்கில் ஸ்டிக்கர் ஒட்டியபோது பீர் பாட்டில் வெடித்து விற்பனையாளர் கண்ணில் படுகாயம்

April 18, 2023 தண்டோரா குழு

கோவை காரமடையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை எண்:1806 ல் செந்தில்குமார் விற்பனையாளராக பணி புரிந்து வருகிறார்.

இவர் சம்பவத்தன்று பணியில் இருந்த சமயத்தில், விற்பனையின் போது பீர் பாட்டிலில் ஸ்டிக்கர் ஒட்டி உள்ளார். அப்போது பீர் பாட்டில் வெடித்துள்ளது. இதில் அவரது இடது கண்ணில் உடைந்த பாட்டில் துண்டு பட்டு கடும் பாதிக்கப்பட்டு ஏற்பட்டுள்ளது.செந்தில்குமார் தற்போது கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரை கோவை மாவட்ட மேலாளர் [ வடக்கு ] நேரில் சென்று உடல் நலம் விசாரித்து சென்றார். இச்சம்பவம் டாஸ்மாக் ஊழியர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க