• Download mobile app
13 Dec 2025, SaturdayEdition - 3594
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டெல்லிக்கு சென்றால் தமிழக அரசியல் தலைவர்கள் பூனைக்குட்டி தான்

July 5, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் புலியாக இருந்தாலும் டெல்லிக்கு சென்றால் பூனைக்குட்டி தான் என சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, அரசியலுக்கு வந்தால் ரஜினிக்குத்தான் ஆபத்து.குட்கா விவகாரத்தில் வழக்கு இருப்பதால் தீர்ப்பு வந்த பிறகு பார்க்கலாம். அதிமுகவை பொறுத்தவரை சசிகலா அணி மட்டுமே.தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் புலியாக இருந்தாலும் டெல்லிக்கு சென்றால் பூனைக்குட்டி தான். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து விரைவில் முதல்வரை சந்த்திப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க