• Download mobile app
23 Apr 2025, WednesdayEdition - 3360
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் மூன்று இடங்களில் நீட் தேர்வு

March 24, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் மேலும் மூன்று நகரங்களில் நீட் தேர்வு நடைபெறும் என மத்திய மனித வள அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில்,

நீட் தேர்வு நடத்த 80 நகரங்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும், 23 இடங்களிலும் நீட் தேர்வு நடைபெறும் என்றும், இதன்மூலம் இந்த வருடம் 103 இடங்களில் நீட் தேர்வு நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.அதில் தமிழகத்தில் மட்டும் வேலூர், நாமக்கல் மற்றும் திருநெல்வேலியில் ஆகிய 3 இடங்களில் நடத்தப்படும் என்றும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க