• Download mobile app
29 Apr 2025, TuesdayEdition - 3366
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழர் உயிரிழந்த விவகாரம், கேரளா முதல்வர் மன்னிப்புக் கோரினார்

August 10, 2017 தண்டோரா குழு

தமிழருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் மறுத்த விவகாரம் தொடர்பாக கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் மன்னிப்புக் கோரினார்.

தமிழகத்தைச் சேர்ந்த முருகன் கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த விபத்தில் சிக்கிய முருகனுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்க மறுத்ததலால் அவர் இறந்துவிட்டார்.

இந்நிலையில் “இதன் மூலம் மருத்துவமனைகள் மிகப் பெரிய களங்கத்தை கேரளாவுக்கு ஏற்படுத்திவிட்டன. இது போன்ற செயல் மிகவும் கொடூரமான செயல். இனி இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க சட்டங்களில் திருத்தங்களை அமல்படுத்துவோம்,” என கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் சமூக வலைதளத்தில் மன்னிப்புக் கோரினார்.

மேலும் படிக்க