• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தலையில் கல்லை போட்டு பெண் கொலை – கோவையில் பயங்கரம்

February 5, 2022 தண்டோரா குழு

கோவை சுங்கம் பைபாஸ் ரோட்டில் தனியார் இருசக்கர வாகன ஷாரும் உள்ளது. அதன் அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடந்துள்ளார்.இதை பார்த்த அப்பகுதி மக்கள் ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவயிடத்துக்கு சென்று, விசாரித்தனர்.இதில்,மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததும்,5 நாட்கள் முன்பு கொலை நடந்து உள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

பிரேத பரிசோதனையில் கொலையான பெண் 5 மாதம் கர்ப்பிணி என தெரியவந்துள்ளது. ஆனால், அந்த பெண் யார்? எந்த ஊர்? உள்ளிட்ட விபரங்கள் தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க