• Download mobile app
29 Apr 2025, TuesdayEdition - 3366
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தினகரன் 420 என்று இதனால் கூட சொல்லி இருக்கலாம் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் விளக்கம்

August 12, 2017 தண்டோரா குழு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை 420 என டிடிவி தினகரன் சொல்லியது வாய்தவறி வந்த வார்த்தைகள் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கமளித்துள்ளார்.

கோவையில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

டிடிவி தினகரன் வாய்த்தவறி பேசிய வார்த்தைகளை பெரிதுபடுத்த வேண்டாம். 420 என கூறியதற்கு அவரே விளக்கம் அளித்துவிட்டார் என்றார்.மேலும்,அதிமுகவில் நடப்பது அண்ணன்-தம்பி சண்டை என்றும், விரைவில் இதற்கு தீர்வு ஏற்படும் என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க